Skip to main content

பட்டதாரிப் பயிலுநர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு - February 23, 2021

 பட்டதாரிப் பயிலுநர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு:




 

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை ஆசிரியர் வாண்மை விருத்தி வேலைத் திட்டம் தொடர்பாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான செயலமர்வு கல்குடா எம்.ஜே.எப். நிலையத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இன்ஷாக் தலைமையில் நடைபெற்ற செயமலர்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், கந்தளாய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.மர்சூக், காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ஏ.றியாஸ், கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அஹ்ஷாப், ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் ஆசிரியர்களான ஏ.எம்.அஸீஸ், ப.ஹானுகிருஷ்னா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி என்றால் என்ன?, ஆசிரியர் என்பது தொழில் அல்ல தொண்டு, ஆசிரியர் மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு, ஆசிரியர்களின் கடமைகளும், பொறுப்புக்களும், நிலைபேறான அபிவிருத்தி என்னும் தலைப்பில் கலந்து கொண்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டது.









Click here to watch video: 



Source: ஆசிரியர் வாண்மை விருத்திக்கான செயலமர்வு

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் செயல்நிலை ஆசிரியர் மாநாடும் - 21.12.2023

இன்று எமது ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் சில பதிவுகள் . இதில் 90 (2-1) ஆசிரியர்கள் தங்களுடைய E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்து கொண்டு செயல்நிலை ஆய்வுகளையும் (Action Research) சமர்ப்பித்தார்கள்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy